திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வாகன ஆய்வாளர் சுந்தரராஜ் உட்பட, அலுவலக ஊழியர்கள் 38 பேர் மீது வழக்கு பதிவு செய்த...
சென்னை, செங்குன்றம் அருகே புள்ளிலைன் பகுதியில், திமுக புழல் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் வீட்டிற்கு அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயின் மேல் வைக்கப்பட்டிருந்த, பேட்டரி இணைக்கப்பட்ட பெட்ரோல் ந...
திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி பதுக்கி வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 மணி நேரம் சோதனை நடத்தி பறிமுத...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை புறப்பட்ட 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிரு...
திருப்பூர் ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு &lsq...
சென்னையை அடுத்த மாதவரத்திலுள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் சென்ற போலீசார், 470 ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்குக் கடத்த இருந்த கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி பறிமுதல் செய்த போலீசார்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை மணலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி மூட்டைகளை மரைன்போலீசார் பறிமுதல் ச...